ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம் Posted by தென்னவள் - July 23, 2021 ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
பிளஸ்-2 தனித்தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் Posted by தென்னவள் - July 23, 2021 பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் துணைத்தேர்வு எழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
வில்வித்தை ரேங்கிங் சுற்று: தீபிகா குமாரி 9-வது இடம் Posted by தென்னவள் - July 23, 2021 பெண்களுக்கான ஆர்ச்சரி ரேங்கிங் சுற்றில் தீபிகா குமாரி துல்லியமான இலக்கு புள்ளியை (Xs) 13 முறை சரியாக குறிவைத்து அம்பு…
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் – நடிகை மனுதாக்கல் Posted by தென்னவள் - July 23, 2021 முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி Posted by தென்னவள் - July 23, 2021 ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி இருக்கும் செய்தியில் உண்மை இருக்கிறதா? என்பதை…
உலக அளவில் 75 சதவீதம் கடந்த டெல்டா வகை கொரோனா – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி Posted by தென்னவள் - July 23, 2021 இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என…
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலை Posted by தென்னவள் - July 23, 2021 தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் ஆதரவாளா்கள் நடத்திய வன்முறை போராட்டத்தில் பலா் உயிரிழந்து உள்ளனா்.
இங்கிலாந்தில் 39,906 பேருக்கு கொரோனா பாதிப்பு Posted by தென்னவள் - July 23, 2021 இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56 லட்சத்து 2 ஆயிரத்து 321 ஆக உயர்வடைந்து உள்ளது.
இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா! Posted by நிலையவள் - July 23, 2021 இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய…
யாழில் பிறந்து 17 நாள்களேயான பச்சிளங்குழந்தைக்கு தொற்று! Posted by நிலையவள் - July 23, 2021 யாழ்ப்பாணத்தில் பிறந்து 17 நாள்களேயான பச்சிளங்குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த…