நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்தபூர்வமான- நல்லிணக்க முயற்சிகள் அவசியம் – கறுப்பு ஜூலை தின செய்தியில் கனடா பிரதமர்

Posted by - July 24, 2021
இலங்கையில் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என…

ஜேர்மனி வெள்ளப் பெருக்கில் சிக்கி மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

Posted by - July 24, 2021
ஜேர்மன் நாட்டை அண்மையில் உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில் அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது…

டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவின் உறுப்பினர்கள் நால்வர் கைது!

Posted by - July 24, 2021
டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவொன்றின் உறுப்பினர்கள் 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கப்பம் கோரும் குழுவின்…

இரண்டு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

Posted by - July 24, 2021
கண்டி – உடபேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(24)…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 121 பேர் கைது

Posted by - July 24, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 121 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக…

கொவிட் மரண எண்ணிக்கை 4,000 கடந்தது!

Posted by - July 24, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றுக்கு!

Posted by - July 24, 2021
டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை…

அம்பாறையில் தமிழர்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது-சுமந்திரன்

Posted by - July 23, 2021
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது. கொரோனாவை காரணம் காட்டி செய்வதொன்று மற்றது காலாகாலமாக மாற்று…

ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும்! – ரிஷாத்தின் கட்சியும் வலியுறுத்து

Posted by - July 23, 2021
மலையக சிறுமி ஹிஷாலினியின் மரணம் தமக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை தாமும் வலியுறுத்துவதாகவும்…

மாதாந்த பணவீக்க நிலைமைகள் தொடர்பில் மத்திய வங்கி அறிக்கை வெளியீடு

Posted by - July 23, 2021
நாட்டின் பணவீக்க நிலைமை தொடர்பில் மாதாந்தம் மேற்கொள்ளப்படும் கணிப்பீடுகளின்படி, கடந்த மேமாதத்தைப் போன்றே ஜூன் மாதத்திலும் பணவீக்கமானது எவ்வித மாற்றங்களுமின்றி…