பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

Posted by - July 24, 2021
2020- 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில்…

அரச காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஐவர் கைது!

Posted by - July 24, 2021
புத்தளம் – வனாத்தவில்லு தெற்கு கிராம சேவகர் பகுதியில் உள்ள அரச காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து துப்பரவு பணிகளில் ஈடுபட்ட…

யாழ்.குருநகர் பகுதியில் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வெடிமருந்துகள்

Posted by - July 24, 2021
யாழ்.குருநகர் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது ஒரு தொகுதி வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கல்முனையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Posted by - July 24, 2021
சினோபாம்    தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று(24) கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்றது. இன்று(24) காலை 8 மணியளவில் சுகாதார…

சர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது

Posted by - July 24, 2021
பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.குமரி…

ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

Posted by - July 24, 2021
ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார்…

இன்று முதல் தமிழகம் முழுவதும் நூலகங்களை திறக்க உத்தரவு

Posted by - July 24, 2021
15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு!

Posted by - July 24, 2021
ஒவ்வொரு மாவட்டத்திலும் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம உத்தியோகத்தர்களால் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கை ஒன்று…

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்!

Posted by - July 24, 2021
எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பிக்கவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர்…