முல்லைத்தீவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் குறித்து விசாரணை

Posted by - July 25, 2021
தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் ஜூலை 25 தொடக்கம் 27 வரை நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல…

காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதார பரிசோதகர் – அழுதபடி வெளியேறிய யுவதி

Posted by - July 25, 2021
சுகாதார பரிசோதகர் ஊசியில் தனது கவனத்தைச் செலுத்தாமல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு ஊசி ஏற்றியதன் காரணமாக அங்கு தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட…

தமிழர்களின் ஒற்றுமையில்லா தன்மையை பயன்படுத்தி அரசாங்கம் சிங்களவர்களை வட பகுதியிலும் நியமிக்கிறது – சிறிதரன்

Posted by - July 25, 2021
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டு துண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும்…

சர்வதேசவிசாரணைஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே எமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்! -கஜேந்திரன்

Posted by - July 25, 2021
மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.அவர்…

விசேட சுற்றிவளைப்பில் 3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

Posted by - July 25, 2021
நாட்டில் நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள்…

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்!

Posted by - July 25, 2021
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசிகள்…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்த விசேட செயலமர்வு!

Posted by - July 25, 2021
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுப்படுத்துவதற்கான, விசேட செயலமர்வு ஒன்றை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில்…

நுரைச்சோலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்-தந்தை, அத்தை உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்..

Posted by - July 25, 2021
நுரைச்சோலைப் பகுதியில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 149 பேர் கைது!

Posted by - July 25, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…