ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கோட்டாபயக்கும் இடையில் சந்திப்பு

Posted by - July 26, 2021
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில், இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால், கோட்டாபயயிடம் பேச்சுவார்த்தை…

கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

Posted by - July 26, 2021
நாட்டில் மேலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கேகாலை, இரத்தினபுரி,…

தொடரும் அநீதி கொலைகள் – தமிழீழ மக்கள் – பேரவை பிரான்சு.

Posted by - July 26, 2021
தொடரும் அநீதி கொலைகள் . ஒரு சட்டத்தில் விசாரணையும்  இன்னொரு சட்டத்தில் தண்டனையும் கொடுத்து சட்டவாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்திய…

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள் -Hamburg,Münster

Posted by - July 26, 2021
யேர்மனி கம்பேர்க் நகரில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலையின் நினைவு நிகழ்வின் புகைப்படங்கள். யேர்மனி முன்ஸ்ரர் நகரில் இடம்பெற்ற கறுப்பு…

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள் -Berlin

Posted by - July 26, 2021
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள்…

‘Zoom’ உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் தமிழர்: வேல்சாமி சங்கரலிங்கம் பேட்டி

Posted by - July 25, 2021
இன்றைய டிஜிட்டல் உலகில், பூமியின் வெவ்வேறு பகுதியில் உள்ளவர்களையும் முகம் பார்த்து உரையாட செய்து வருகின்றன வீடியோ கம்யூனிகேஷன் அப்ளிகேஷன்கள்.…

காலி – கல்வட்டுகொட பிரதேசத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

Posted by - July 25, 2021
காலி – கல்வடுகொட பகுதியில் உள்ள காணியொன்றிலிருந்து இன்று(25) பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், மடபாதல பிரதேசத்தைச் சேர்ந்த…

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொவிட் தடுப்பூசி

Posted by - July 25, 2021
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் தொற்றையடுத்து ஆடைத்தொழிற்சாலைக்குப் பூட்டு!

Posted by - July 25, 2021
டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் எழுவர் இனங்காணப்பட்டதையடுத்து கொழும்பு, கெஸ்பாவை ஜபுரளிய, லுல்லவல வீதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையை 10 தினங்களுக்குத் தற்காலிகமாக…

நாட்டில் மேலும் 45 பேர் கொவிட் தொற்றால் மரணம்!

Posted by - July 25, 2021
நாட்டில் நேற்று (24) கொவிட் தொற்றால் 45 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்…