ஐஸ்போதைப் பொருளுடன் பிரபல வர்த்தகர் கைது!

Posted by - July 26, 2021
மட்டக்களப்பு, காத்தான்குடியில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்போதைப் பொருளுடன் பிரபல வர்த்தகர் ஒருவரை இன்று (26) கைது செய்துள்ளதாக…

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா

Posted by - July 26, 2021
யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவு விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக…

ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா நோயாளிகள் இருக்கலாம்- ஹேமந்த ஹேரத்

Posted by - July 26, 2021
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் திரிபு தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.…

தெல்லிப்பளை பிரதேச செயலக ஊழியர்களுக்கு கொரோனா!

Posted by - July 26, 2021
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பிரதேச செயலக திட்டமிடல் பிரிவில்…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,740 முறைப்பாடுகள்

Posted by - July 26, 2021
கடந்த ஆறு மாதங்களுக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 4,740…

போலி ஆவணங்களை தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு!

Posted by - July 26, 2021
கிரிபத்கொட, வேவல்தூவ பகுதியில் போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரிக்கும் இடம் ஒன்றை காவற்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். காவற்துறையினருக்கு…

மட்டக்களப்பில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - July 26, 2021
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டு…

ரிஷாட் வீட்டுக்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் – மேலும் இரு பெண்களின் மரணத்தால் சர்ச்சை

Posted by - July 26, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுயூதினின் வீட்டில் பணியாற்றும் போது 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள்…

’விவசாயிகள் கேட்கும் காணிகளை வழங்குவதில் சிக்கல்’

Posted by - July 26, 2021
கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட சின்னப் பல்லவராயன்கட்டு  பிரதேசத்தில், விவசாயிகள் கோருகின்ற காணிகள்  தனியார் காணிகளாக காணப்படுவதனால், அவற்றை…