அப்துல் கலாமின் ஆசை…

Posted by - July 27, 2021
தாத்தாவுக்கு குழந்தைகளை ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு முறை குடும்பத்தோடு நான் தாத்தாவை சந்தித்த போதெல்லாம் எனது குழந்தையுடன் ஒரு மணி…

இலஞ்ச ஊழல் வழக்கில் இருந்து நிச்சங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை

Posted by - July 27, 2021
355 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எவன்கார்ட் நிறுவன தலைவர்…

வாடகைக்கு பெற்ற வாகனங்களை விற்பனை செய்த நபர் கைது

Posted by - July 27, 2021
வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனத்திடமிருந்து வாகனங்களை பெற்று அவற்றை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவினரால்…

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் திருப்பி செலுத்தப்பட்டது

Posted by - July 27, 2021
சர்வதேச இறையாண்மை பத்திரம் ஊடாக இலங்கை கடனாக பெற்றுக் கொண்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேற்று (26) திருப்பி…

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் தொடர்ந்து விளக்கமறியலில்

Posted by - July 27, 2021
மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை தொடர்ந்து…

இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவடைந்துள்ளது!

Posted by - July 27, 2021
இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவடைந்துள்ளதாக பிரிட்டன் தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

யாழில் ஹிஷாலினிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - July 27, 2021
ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதிகோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும்…

கிணற்றில் விழுந்து கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு!

Posted by - July 27, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த…

புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான காலக்கெடு யூலை 30ஆம் திகதி- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வேண்டுகோள்

Posted by - July 27, 2021
புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான காலக்கெடு யூலை 30ஆம் திகதி தவறவிடவேண்டாம் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச் செயலாளர்…

கரவெட்டியில் ஆலயத் திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா

Posted by - July 27, 2021
யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பேருக்கு…