நேற்று வாகன விபத்துக்களால் 10 பேர் பலி!

Posted by - July 28, 2021
நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 6 பேர் உந்துருளிகளில் பயணித்தவர்கள்…

ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினைக்கு பாதீட்டின் ஊடாக நடவடிக்கை – ரமேஸ் பத்திரன

Posted by - July 28, 2021
ஆசிரியர் சங்கம் ஆசிரியர், அதிபர் சங்க பிரதிநிதிகளுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. இலங்கை…

லிபியா – படகு கவிழ்ந்த விபத்தில் 57 அகதிகள் உயிரிழப்பு

Posted by - July 28, 2021
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 57 பேர்…

புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தொடர் விபத்து – அமெரிக்காவில் 8 பேர் பலி

Posted by - July 28, 2021
அமெரிக்காவில் ஏற்பட்ட புழுதி புயலால் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர்…

யாழ்ப்பாணம் காவல்நிலைய உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!

Posted by - July 28, 2021
யாழ்ப்பாண காவல் நிலைய காவல்துறை விடுதியில் இருந்து காவல்துறைஉத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அனுராதபுரத்தை சேர்ந்த சார்ஜெண்ட் ஜயசேகர (வயது 45) என்பவரே சடலமாக…

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - July 28, 2021
ஒவ்வொரு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் எவ்வளவு தடுப்பூசிகள் போடப்படும் என்ற விவரம் அறிவிப்பாக வெளியிடப்படும்.

குரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

Posted by - July 28, 2021
இஸ்ரேல் வீராங்கனையை முதல் போட்டியிலும், இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் பி.வி.…

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஹரின் பெர்னாண்டோ ஆஜர்!

Posted by - July 28, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்ட…

அன்று மைக் டைசன், தற்போது மொராக்கோ வீரர்: ஒலிம்பிக்கில் பரபரப்பு

Posted by - July 28, 2021
ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியில் நிதானத்தை இழந்த மொராக்கோ வீரர், நியூசிலாந்து வீரரின் காதை கடிக்க முயன்ற சம்பவம் ஒலிம்பிக்கில் நடைபெற்றது.