நாட்டில் இன்று உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63ஆக  உயர்வு!

Posted by - July 28, 2021
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 63  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 35 ஆண்களும் 28…

நாட்டில் மேலும் 1,919 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - July 28, 2021
நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 1,919…

வவுனியாவில் இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு!

Posted by - July 28, 2021
வவுனியா மடுகந்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட குள பகுதியில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள்…

தடுப்பூசிகளைப் பெற்றாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்-கேதீஸ்வரன்

Posted by - July 28, 2021
தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…

ராஜபக்ச அரசின் அட்டூழியங்களுக்கு எதிராகவே நாடெங்கும் போராட்டங்கள் – சஜித்

Posted by - July 28, 2021
“ராஜபக்ச குடும்ப அரசின் அடக்குமுறைகள் – அட்டூழியங்களுக்கு எதிராகவே நாடு முழுவதிலும் ஜனநாயகப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த அரசின் ஆட்சி…

கொவிட் -19 தொற்றுப்பரவல்: கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவை மூடுமாறு கோரிக்கை

Posted by - July 28, 2021
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவை மூடுமாறு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம்…

டயகம சிறுமியின் சடலம் நாளை மறுதினமே வெளியே எடுக்கப்படும்

Posted by - July 28, 2021
ரிஷாத் எம்.பி.யின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக் குள்ளாகி உயிர் நீத்த சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பச்சை அரிசியை சதொசவில் சலுகை விலையில் பெறலாம்

Posted by - July 28, 2021
ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சை அரிசி 88 ரூபாவுக்கு லக் சதொச கிளைகளில் இன்று முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கவனயீர்ப்பு போராட்டம்-கிழக்கு பல்கலைக்கழகத்தில்

Posted by - July 28, 2021
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இலவச கல்வியை பாதுகாத்தல்,…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகத்தின் முன்றலில் மனிதநேய ஈருருளிப்பயணமும் கனயீர்ப்பு ஒன்றுகூடலும்

Posted by - July 28, 2021
பெல்சியத்தின் அன்வேர்ப்பன் மாநகரத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவுக்கல்லறையில் இருந்து அகவணக்கத்தோடு பெரும் எழுச்சியாக மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியத்தின் தலை…