டயகம சிறுமியின் சடலம் நாளை மறுதினமே வெளியே எடுக்கப்படும்

159 0

ரிஷாத் எம்.பி.யின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக் குள்ளாகி உயிர் நீத்த சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் சடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளை மறுதினம் 30ஆம் திகதியே தோண்டப்பட்டு வெளியே எடுக்கப்படும் என டயகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்துள்ளார்.