வில்வித்தை- அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் Posted by தென்னவள் - July 29, 2021 சீன தைஃபே, தென்கொரியா வீரர்களை வீழ்த்தி வில்வித்தை ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு
133 யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி அசத்தல் Posted by தென்னவள் - July 29, 2021 கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளதைபோல்…
உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு Posted by தென்னவள் - July 29, 2021 அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலக…
சேலம் மாவட்டத்தில் இன்று 138 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் தவணை போடப்படுகிறது Posted by தென்னவள் - July 29, 2021 சேலம் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
இலங்கையில் நேற்றைய தினம் 1,919 பேருக்கு கொரோனா Posted by தென்னவள் - July 29, 2021 நாட்டில் மேலும் 1,919 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த…
கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு! Posted by தென்னவள் - July 29, 2021 20121, ஜூலை 28, இன்று முதல் அனைத்து இணையக் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (புட்டா) இன்று…
வீட்டிலிருந்து வெளியேறிய 14 வயதான சிறுவனை காணவில்லை Posted by தென்னவள் - July 29, 2021 இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஷான் என்ற 14 வயதான சிறுவன் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்! Posted by நிலையவள் - July 29, 2021 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையே நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, சுங்க அதிகாரிகள்…
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்குமாறு கோரிக்கை Posted by தென்னவள் - July 29, 2021 இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணியை விடுவிக்குமாறும், அவரை 15 மாதங்கள் தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை ரத்து…
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் ரிஷாட் தொடர்பு! – நீதிமன்றில் வெளியிடப்பட்ட தகவல் Posted by தென்னவள் - July 29, 2021 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு, அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியூதீன்விசேட சலுகைகளை வழங்கியிருந்த விதம்,…