நாட்டில் மேலும் 1,919 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 301,811 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை கொரோனா தொற்றால் இதுவரை குண மடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,71,855 ஆக அதிகரித்துள்ளது.