நாட்டில் இன்றைய தினம் இதுவரையில் 2,329 பேருக்கு கொவிட் தொற்று!

Posted by - July 29, 2021
நாட்டில் மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

செல்வச்சந்நிதி திருவிழாவிற்கான சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Posted by - July 29, 2021
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழா வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக்களில்…

அரசுக்குள் இருப்பதால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை! – ரோஹண

Posted by - July 29, 2021
“தொடர்ச்சியான நிராகரிப்புகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்குள் அங்கம் வகிப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக்  கிடைக்கப் போவது…

தீர்வு காணாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை திங்கள் முதல் தீவிரப்படுத்தப்படும்

Posted by - July 29, 2021
அதிபர் -ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்படாவிடில் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் தீவிரப்படுத்தப்படும்…

கொழும்பு துறைமுகநகரில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யலாமா?

Posted by - July 29, 2021
கொழும்பு துறைமுக நகரில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவுள்ளமை தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி

Posted by - July 29, 2021
12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதியின்…

நிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்

Posted by - July 29, 2021
தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சஹ்ரானின் சகோதரிக்கு எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியல்!

Posted by - July 29, 2021
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…