ஹிஷாலினியின் மரணத்தை வைத்து ஓட்டு குழுவினர் அரசியலாக்க முனைகின்றனர்

Posted by - July 31, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட இன்னும் பல சிறுமிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என…

ஆடி அமாவாசையில் வீடுகளிலேயே பிதிர் கடன்களை நிறைவேற்றுங்கள் – சர்வதேச இந்துமத குருபீடாதிபதி

Posted by - July 31, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினத்தில் இந்து சைவ மக்கள் தங்களது பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியாத…

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும்!

Posted by - July 31, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு…

பெண்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் பலி!

Posted by - July 31, 2021
கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் பெண்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கஹடகஸ்திகிலிய…

கொவிட் தடுப்பூசி, டெல்டா வைரஸ் தொற்றுக் குறித்து முல்லை மக்கள் அச்சப்படத் தேவையில்லை – வைத்திய அதிகாரி வி.வஜிதரன்

Posted by - July 31, 2021
கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு தவறான புரிதல்கள் இருக்கின்றன. அந்த தவறான புரிதல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த…

அண்ணல் நபிகளாரை விமர்சித்த ஜெயசிறில் உடனடியாக கைது-றிசாத்

Posted by - July 31, 2021
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளராக இருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலக முஸ்லிங்களின் தலைவராக, இறைத்தூதராக மட்டுமின்றி முஸ்லிங்கள் தமது உயிரைவிட…

என்னை இனவாதியாக சித்தரிக்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சி! – ஜெயசிறில் காட்டம்

Posted by - July 31, 2021
என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே இது. எனக்கும் நபிகள்நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும்…