தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட தயங்குவது ஏன்? ஆய்வில் புதிய தகவல்

Posted by - August 9, 2021
ஊரகப்பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ’நாளை முதல் 2ஆவது தடுப்பூசி செலுத்தும் பணி

Posted by - August 8, 2021
மன்னார் மாவட்டத்தில், ஜுலை மாதம் சினோஃபோம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு,  நாளை (9) முதல் 2ஆவது தடுப்பூசி வழங்க…

செல்வச்சந்நிதி கோவில் சூழலில் இருவருக்கு கொரோனா

Posted by - August 8, 2021
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் பகுதியில், வியாபாரத்தில் ஈடுபடும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம் எதற்காக?-கோபி இரத்தினம்.

Posted by - August 8, 2021
கடந்த வாரம் (ஓகஸ்ட் முதலாம் திகதி) தமிழ்நாட்டிலிருந்து உணர்ச்சிக்கவிஞர் திரு. காசி ஆனந்தன் தலைமையில் இணைய வழியாக நடத்தப்பட்ட மாநாடு,…

கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் 42 தொற்றாளர்கள்

Posted by - August 8, 2021
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் நேற்று சனிக்கிழமை 75 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கல்லடி இராமகிருஷ்ண மிஷனில்…

’உவர் நிலங்களை விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை’

Posted by - August 8, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில், உவர் நிலங்களை படிப்படியாக  விளை நிலங்களாக மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மாகாண விவசாய திணைக்களத்தின் பதில்…

பாண் தயாரிக்கும் வெதுப்பகத்திலேயே சடலங்களை எரிக்கவேண்டிய நிலைமை

Posted by - August 8, 2021
நாட்டில் கொரோனா தொற்று, “மக்கள் கொத்தணி” யாக மாற்றமடைந்துவிட்டது. நிலைமையை பார்க்குமிடத்து, அவ்வாறே ஒவ்வொருநாளும் தொற்றாளர்கள் மரணிப்பார்களாயின், அவர்களின் பூதவுடல்களை…

கொழும்பில் இருப்போருக்கு அவசர அறிவிப்பு

Posted by - August 8, 2021
கொழும்பில் நிரந்தரமாக வசிப்போர் அல்லது வாடகைக்கு குடியிருப்போருக்கு மிக முக்கியமான அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, இதுவரையிலும்…