கொரோனா அச்சம் எதிரொலி – ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்

Posted by - August 13, 2021
ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்

Posted by - August 13, 2021
´அதிபர்´ – ´ஆசிரியர்களின்´ சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று…

ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது தாக்குதல்

Posted by - August 13, 2021
யாழ்ப்பாணம், கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது நேற்று இரவு (12) 6.40 மணிக்கு இனந்தெரியாத…

கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து !

Posted by - August 12, 2021
கோப்பாய் சந்தியில் கெண்டெய்னர் லொறியும் டிப்பர் வாகனமும் மோதியதில் வீதி சமிக்கை விளக்குகள் நொருக்கப்பட்டுள்ளன.  இவ் விபத்தின் போது கோப்பாய்…

பிரியா – நடேஸ் குடும்பத்தின் வழக்கு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Posted by - August 12, 2021
அவுஸ்திரேலியா புகலிடக்கோரிக்கைக்காக சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பமான நடேஸ்- பிரியா தம்பதிகளின் நான்கு வயது சிறுமி சார்பாக மேல்முறையீடு…

பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் தாயும் மகளும் கழுத்தறுத்து கொலை

Posted by - August 12, 2021
கொரோனா பெருந்தொற்றின் பின்னணியில் பிரான்சில் புலம்பெயர் இலங்கை குடும்பம் ஒன்றில் குருரமான படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

வீடு செல்ல உதவுங்கள்!

Posted by - August 12, 2021
யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தில் தனது மகளுடன் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் வழிமாறி பொன்னாலைக்கு வந்திருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த…

மகளுக்கு கொரோனா தொற்று என்றதும் தப்பியோடமுயன்ற தாயார் ; யாழில் சம்பவம்

Posted by - August 12, 2021
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்…

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மெய்நிகர் நாணயம் தொடர்பான குற்றச்செயல் களை கையாளும் நீதி அமைச்சர் அலி சப்ரிகூறுகிறார்

Posted by - August 12, 2021
*2016 க்கு முன் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளும் இந்த ஆண்டு முடிவடையும்.  *முஸ்லி ம் திருமண…

தமிழ்க்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - August 12, 2021
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டுமாக இருந்தால் நிபந்தனையின் அடிப்படையில், ஒரு நல்லெண்ண முயற்சியாக…