தாயின் பிரிவை தாங்க முடியாத துயரத்தில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 14, 2021
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடி ஆறு காஞ்சிரங்குடா பகுதியில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் – தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

Posted by - August 14, 2021
உள்ளாட்சி தேர்தலில் எந்தக் குழப்பத்திற்கும் இடமளிக்கக் கூடாது என தொண்டர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கைக்குண்டுடன் முன்னாள் போராளி கைது

Posted by - August 13, 2021
அம்பாறை திருக்கோவிலில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றை விற்பனைக்கு எடுத்து சென்ற விநாயகபுரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை…

நாட்டை முடக்குவதானால் உலர் உணவு பொதி நிவாரணம் வழங்க வேண்டும்

Posted by - August 13, 2021
நாட்டை மூடுவதானால், கொழும்பு மாவட்ட மாநகர பிரதேசங்களை சார்ந்த அன்றாட உழைப்பாளர்களுக்கு, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, மத்தியதர வர்க்க ஊழியர்களுக்கு வாராந்த…

இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை, இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது – பேராசிரியர் கணேசலிங்கம்

Posted by - August 13, 2021
இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு 34ஆம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத்…

வசந்த கர்னாக்கொடவின் குற்றத்தை நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும்

Posted by - August 13, 2021
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொட குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும். மாறாக சட்டமா அதிபரோ, நீதிஅமைச்சரோ, அரசாங்கமோ…

மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - August 13, 2021
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்…

தப்பிச் சென்ற இளைஞன் குளத்தில் குதித்து உயிரிழப்பு!

Posted by - August 13, 2021
மட்டக்களப்பு, கிரான் பிரதேசதிலுள்ள பெண்டுகள்சேனை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்களை வயல் வேளாண்மையில் ஈடுபட்டோர் துரத்தியபோது மண் அகழ்வில்…