பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

Posted by - August 14, 2021
மாகாணங்களுக்கு இடையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயண…

சுபோதினி அறிக்கையை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது?

Posted by - August 14, 2021
அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவிக்குமாயின் , அதனை எவ்வாறு…

அரசாங்கம் உடனடியாக உண்மையான கொரோனா நிலையை வெளிப்படுத்த வேண்டும் – சஜித்

Posted by - August 14, 2021
தற்போது நாட்டில் நிலவும் உண்மையான நிலையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். போலியான தரவுகளை மக்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்…

வடக்கில் இதுவரை 657,547 பேருக்கு தடுப்பூசி

Posted by - August 14, 2021
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இடம்பெற்றுள்ளது இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது…

தடுப்பூசிகளை விற்பனை செய்த நபர் கைது!

Posted by - August 14, 2021
சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.…

இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இளைஞன்

Posted by - August 14, 2021
யாழில் இறக்கப்போகும் நேரத்திலும் தனது இரு சிறு நீரகங்கங்களையும் தானம் செய்த இணுவில் மருதனார்மடத்தை சேர்ந்த தங்கராசா – பிரிஞ்சன்…

கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - August 14, 2021
யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ கிராம்250 கிறாம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன்…

பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா?

Posted by - August 14, 2021
ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை…

அதிகபட்ச கட்டணத்தை மீறினால் அழைக்க விசேட இலக்கம்!

Posted by - August 14, 2021
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

வடக்கில் இதுவரை 657,547 பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

Posted by - August 14, 2021
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (13) வௌ்ளிக் கிழமையும் இடம்பெற்றது. இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு…