மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

Posted by - August 19, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா திரிபு இருப்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தும் தொற்றும் முறை மற்றும் மரண எண்ணிக்கைகளையும் பார்க்கும் போது…

கிளிநொச்சியிலும் கடைகளை மூட தீர்மானம்

Posted by - August 19, 2021
கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை வர்த்தகர்கள் மூடுவதற்கு தீர்மானித்துள்ளனர் என, …

தமிழ் நான் பேசும் மொழி, ஏன் அதை எனது பாடல்களில் சேர்க்கக் கூடாது?

Posted by - August 19, 2021
ஈழத்தமிழ் பின்னணி கொண்ட சுவிஸ் தமிழ் பாடகி பிரியா ரகு மேற்குலகின் இசைச் சந்தையில் உச்சங்களைத் தொட்டிருப்பவர். சுவிஸில் இலங்கைத்…

யாழில் இன்று மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - August 18, 2021
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம்…

நாட்டில் கொரோனாவால் 170 பேர் பலி!

Posted by - August 18, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 170 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் சிலர் தற்கொலைக்கு முயற்சி!

Posted by - August 18, 2021
தமிழ் நாட்டின் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகள் 15 பேர்…

அமெரிக்க தூதரகத்தில் சுமந்திரன், ஜி.எல்.பீரிஸ் கதைத்தது என்ன?

Posted by - August 18, 2021
ஒரே நேரத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுடன் இணைந்து காரியத்தை ஆற்றி வருகின்றமை இலங்கையின் ஓர் இராஜதந்திர நகர்வு என…

ஹோமாகம வைத்தியசாலையில் 7 வைத்தியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா!

Posted by - August 18, 2021
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 7 வைத்தியர்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்…

குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் கொரோனாவால் மரணம்!

Posted by - August 18, 2021
குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை…