அமெரிக்க தூதரகத்தில் சுமந்திரன், ஜி.எல்.பீரிஸ் கதைத்தது என்ன?

158 0

ஒரே நேரத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுடன் இணைந்து காரியத்தை ஆற்றி வருகின்றமை இலங்கையின் ஓர் இராஜதந்திர நகர்வு என வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தற்போது வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் த.தே.கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மற்றும் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்க தூதரகத்தின் முக்கிய அதிகாரிகள் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் மாற்றம் கூட அமெரிக்காவின் ஓர் நிகழ்ச்சி நிரலாக இருக்கிறது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,