விவாகரத்து கேட்டு வந்த ஆயிரம் தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளேன்- நீதிபதி கிருபாகரன்

Posted by - August 20, 2021
நான் நீதிபதியாக இருந்தாலும், ஒரு சாதாரண மனிதனாகவே வழக்குகளை விசாரித்தேன். என்னுடைய உத்தரவுகள் எல்லை தாண்டியதாக இருப்பதாகவும், நீதித்துறை கட்டப்பஞ்சாயத்து…

இலங்கை வர தயாராகிறது ஒட்சிசன் கப்பல்!

Posted by - August 20, 2021
இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

எக்ஸ்பிரஸ் பேர்ல் தீ விபத்து – விரைவில் குற்றபத்திரிக்கை தாக்கல்!

Posted by - August 20, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை…

நாடு முடக்கப்படுமா?

Posted by - August 20, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுப் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை சில வாரங்களுக்கு முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து…

புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகளில் நிறைவு!

Posted by - August 20, 2021
2014 இல் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிதொழில்நுட்ப புதிய களனி பால நிர்மாணப் பணிகளில் 98.5% நிறைவடைந்துள்ளதாக…

கொவிட் தரவுகளில் உள்ள பிழைகள் விரைவில் சரி செய்யப்படும்-வைத்தியர் அசேல குணவர்தன

Posted by - August 20, 2021
கொவிட் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் இறப்புகள் குறித்து தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட புள்ளி விவர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக…

ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி 2022-ல் நிறைவடையும்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல்

Posted by - August 20, 2021
சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை என புகார் தெரிவித்து, கடந்த 6-ம்…

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம்

Posted by - August 20, 2021
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த…

தொடர்ந்து வாய்தா கேட்டதால் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Posted by - August 20, 2021
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தரமற்ற கட்டிடம் கட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான்

Posted by - August 20, 2021
2016-ம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும், அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளும் நமக்கு பெரும் படிப்பினையாக இருக்கிறது என…