நாட்டில் எாிபொருள் தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில

Posted by - August 20, 2021
நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்…

முச்சக்கரவண்டியில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

Posted by - August 20, 2021
ஹட்டன்  – நுவரெலியா பிரதான வீதியில், குடாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த…

பல நகரங்கள் முடக்கம் – இராணுவ தளபதியின் அறிவுறுத்தல்

Posted by - August 20, 2021
நாட்டில் பல நகரங்களின் வர்த்தக நிலையங்கள் சுயமாகவே முடக்கத்தை அறிவித்துள்ள நிலையில் குறித்த நகரங்கள் முடங்கியுள்ள நிலையில் இது தொடர்பில்…

யாழில்168 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

Posted by - August 20, 2021
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 168 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை படகு ஒன்றில் கடத்தி வந்த…

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - August 20, 2021
வவுனியா – புளியங்குளம் பகுதியில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த தாய், மகன் மரணம்

Posted by - August 20, 2021
இத்தாலியில் இருந்து திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கை வந்த இளைஞன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சுக்குள் சர்ச்சைக்குரிய பெண்!

Posted by - August 20, 2021
பவித்ரா வன்னிஆராச்சி சுகாதார அமைச்சில் இருந்து விலகிய பின்னர் அந்த அமைச்சில் இருந்த மூன்றரை லட்சம் பெறுமதியான கணினி உபகரணங்கள்…

வவுனியாவில் மேலும் 145 பேருக்கு தொற்று!

Posted by - August 20, 2021
வவுனியாவில் மேலும் 145 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா…

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அவசர கோரிக்கை

Posted by - August 20, 2021
மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலிகளை நடத்தாது இருக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் மறைமாவட்ட ஆயர்…