நாட்டில் எாிபொருள் தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில Posted by நிலையவள் - August 20, 2021 நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்…
முச்சக்கரவண்டியில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு! Posted by நிலையவள் - August 20, 2021 ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், குடாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த…
பல நகரங்கள் முடக்கம் – இராணுவ தளபதியின் அறிவுறுத்தல் Posted by தென்னவள் - August 20, 2021 நாட்டில் பல நகரங்களின் வர்த்தக நிலையங்கள் சுயமாகவே முடக்கத்தை அறிவித்துள்ள நிலையில் குறித்த நகரங்கள் முடங்கியுள்ள நிலையில் இது தொடர்பில்…
யாழில்168 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு Posted by நிலையவள் - August 20, 2021 இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 168 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை படகு ஒன்றில் கடத்தி வந்த…
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Posted by தென்னவள் - August 20, 2021 வவுனியா – புளியங்குளம் பகுதியில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த தாய், மகன் மரணம் Posted by தென்னவள் - August 20, 2021 இத்தாலியில் இருந்து திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கை வந்த இளைஞன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
சுகாதார அமைச்சுக்குள் சர்ச்சைக்குரிய பெண்! Posted by தென்னவள் - August 20, 2021 பவித்ரா வன்னிஆராச்சி சுகாதார அமைச்சில் இருந்து விலகிய பின்னர் அந்த அமைச்சில் இருந்த மூன்றரை லட்சம் பெறுமதியான கணினி உபகரணங்கள்…
வவுனியாவில் மேலும் 145 பேருக்கு தொற்று! Posted by நிலையவள் - August 20, 2021 வவுனியாவில் மேலும் 145 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா…
கிளிநொச்சியில் கோவிட் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு Posted by தென்னவள் - August 20, 2021 கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபர் ஒருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அவசர கோரிக்கை Posted by தென்னவள் - August 20, 2021 மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலிகளை நடத்தாது இருக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி மன்னார் மறைமாவட்ட ஆயர்…