அரச மருந்தகங்கள் நுவரெலியாவில் திறக்கப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன் Posted by நிலையவள் - August 24, 2021 அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தில் அரச ஒசுசல மருந்தகங்கள் நுவரெலியா மாவட்டத்திலும் திறக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கைது! Posted by நிலையவள் - August 24, 2021 தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்…
முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம் Posted by தென்னவள் - August 24, 2021 இந்த கோபுரம், மேலே உள்ள மாசடைந்த காற்றை உறிஞ்சிக்கொண்டு, சுத்தமான காற்றை அடிப்பகுதியில் இருந்து வெளியிடும். விநாடிக்கு ஆயிரம் கனமீட்டர்…
கௌரி சங்கரியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! – சுமந்திரன் Posted by நிலையவள் - August 24, 2021 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரியின் மறைவுக்குத்…
பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று திறப்பு! Posted by நிலையவள் - August 24, 2021 அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) திறக்கப்படும் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்று (24)…
கொவிட் மரணங்கள் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர் கைது! Posted by நிலையவள் - August 24, 2021 கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை போலியான வகையில் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள…
சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா மரணம்! தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் இரங்கல் Posted by நிலையவள் - August 24, 2021 அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற…
இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசி! Posted by நிலையவள் - August 24, 2021 இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான…
நாயாறில் தென்பகுதி மீனவர் கொரோனாவால் உயிரிழப்பு Posted by தென்னவள் - August 24, 2021 முல்லைத்தீவு – நாயாறு பகுதியில், தென்பகுதியில் இருந்து வருகைதந்து வாடி அமைத்து பருவகால மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களில் ஒருவர்,கொரோனா…
மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் விரைவில் வெளிநாடு பயணம் Posted by தென்னவள் - August 24, 2021 அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என தே.மு.தி.க. தலைவர்…