தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கைது!

155 0

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 57,435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேல் மாகாண எல்லைப் பகுதிகளில் உள்ள 13 சோதனை சாவடிகளில் 1,369 வாகனங்களும், 2,284 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.