மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனுக்கு குற்ற தடுப்புப் பிரிவினரால் அழைப்பு

Posted by - August 25, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி போராட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான சிவயோகநாதனுக்கு பயங்கரவாத குற்ற தடுப்புப் பிரிவுக்கு…

சித்தங்கேணியில் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை

Posted by - August 25, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன்

Posted by - August 25, 2021
சவால் விடுகிறேன், ஒரு ரூபாய் பணத்தையாவது நான் திருடியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறேன் என யாழ். மாநகர…

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- வார்டு மறுவரையறை பணிகள் முடிவடைந்தன

Posted by - August 25, 2021
உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து 9 மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் விரிவான ஆலோசனை நடத்தி…

69-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - August 25, 2021
69-வது பிறந்தநாளை கொண்டாடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

Posted by - August 25, 2021
பொரளை பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்தல் மற்றும் அதற்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது…

சுகாதார சேவையாளர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Posted by - August 25, 2021
சுகாதார சேவையாளர்கள் பெரும் பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளதாக குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.…

முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிற்கு கொரோனா!

Posted by - August 25, 2021
முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் ரோஹண…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 705 பேர் கைது !

Posted by - August 25, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடக…