யாழில் ஆபத்தான குளத்தில் சிக்கிய பசு: கடும் முயற்சிக்கு பிறகு மீட்கப்பட்டது

Posted by - August 27, 2021
யாழ்.கஸ்தூரியார் வீதிக்கு பின்புறமாகவுள்ள நகரகுளம் தற்போது யாழ்.மாநகர சபையினால் தூர்வாரப்படும் வருகின்றது.

ஆசிரியர் சங்கம் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்!

Posted by - August 27, 2021
ஆசிரியர்கள்- அதிபர்கள் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமானதாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்…

முடக்கல் நிலை திங்கட்கிழமை நீக்கப்பட்டால் கொரோனா உயிரிழப்புகள் 16,700 ஆக அதிகரிக்கும்- ஆய்வில் தெரிவிப்பு

Posted by - August 27, 2021
இலங்கையில் முடக்கல் நிலை நீக்கப்பட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் கிசிச்சை பெறுகின்றனர்

Posted by - August 27, 2021
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி விஜயசூரிய…

பிணக்குகளுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை!

Posted by - August 27, 2021
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற தொழில் பிணக்குகளுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள்…

ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்படாது

Posted by - August 27, 2021
தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…

முக்கூடல் அருகே குழந்தைகளை விற்ற தாய் உள்பட 7 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

Posted by - August 27, 2021
முக்கூடல் அருகே 2 குழந்தைகளை விற்றது தொடர்பாக தாய் உள்பட 7 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு…

வட சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 50 ஆயிரம் டன் நிலக்கரி மாயம்?

Posted by - August 27, 2021
தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு ஒடிசா, மேற்குவங்கம் மாநிலங்களில் இருந்து நிலக்கரிகள் கப்பல்களில் எடுத்து வரப்பட்டு கன்வேயர் பெல்ட் வாயிலாக மின்நிலைய…

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Posted by - August 27, 2021
2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தரம் மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

‘விடியல்’ என்னும் வார்த்தையை வைத்து மு.க.ஸ்டாலினின் ஓவியம்

Posted by - August 27, 2021
கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஓவியர் “விடியல்” என்ற வார்த்தையை வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓவியத்தை வரைந்துள்ளார்.கலை…