இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டுமான பணிகள் இடித்தகற்றப்படும்

Posted by - August 27, 2021
இரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் இடித்தகற்றப்படுமென கரைச்சி பிரதேச சபை…

யாழில் இன்று 414 பேருக்கு கொரோனா, 4 பேர் உயிரிழப்பு!

Posted by - August 27, 2021
யாழில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 414 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குடாநாட்டின் பல…

நாட்டில் மேலும் 3,812 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 27, 2021
நாட்டில் மேலும் 3,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

பலாலியில் காணியை இழந்தவர்களின் தகவல்கள் வெளியானது!

Posted by - August 27, 2021
பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் மக்களுக்கு பின்வரும் விடயங்கள்…

ஆற்றில் தவறி வீழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழப்பு !

Posted by - August 27, 2021
மட்டக்களப்பு சந்தி வெளியையும் திகிலிவெட்டையையும் இணைக்கும் ஆற்றின் பாதையின் ஊடாக கடந்து வயலுக்கு சென்று வீடு திரும்பிய போது பாதையில்…

முல்லைத்தீவில் இதுவரை 1571 பேருக்கு கொரோனா!

Posted by - August 27, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று வரை 1571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 578 பேர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளதாகவும்…

கேரள கஞ்சா மீட்பு!

Posted by - August 27, 2021
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் புதுமாத்தளன் பகுதியில் நான்கு உரப்பைகளில் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்…

பூரண குணமடைந்த அஜித் ரோஹண இன்று வீடு திரும்புகிறார்

Posted by - August 27, 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி…

கடல் அரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

Posted by - August 27, 2021
அம்பாறை- நிந்தவூர் பிரதேசத்தில், கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி…