மன்னார் மாவட்ட செயலகத்தில் அவசர கலந்துரையாடல் – மின் தகன நிலையத்தை அமைக்க முடிவு Posted by தென்னவள் - August 31, 2021 மன்னார் மாவட்டத்தில் கோவிட் – 19 மரணங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் சடலங்களை வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு…
500 ரூபா நாணயத்தாள்களை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தல் Posted by தென்னவள் - August 31, 2021 500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி Posted by தென்னவள் - August 31, 2021 வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது…
பொதுசுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியோருக்கு விளக்கமறியல் Posted by தென்னவள் - August 31, 2021 முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதறிகுடா பகுதியில், பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தியமை…
தொற்று பாதிப்பு 2 வாரங்களில் குறையும்; புதிய தகவல் Posted by தென்னவள் - August 31, 2021 கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள், எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மேலும் இருவருக்கு கொரோனா Posted by தென்னவள் - August 31, 2021 பாராளுமன்றத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு, சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு Posted by சமர்வீரன் - August 31, 2021 அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி…
கொவிட் தொற்றால் மரணமடைபவர்களின் தகனத்திற்கான செலவை பொறுப்பேற்றுள்ள இரு இளைஞர்கள் Posted by தென்னவள் - August 31, 2021 வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவினை தாம் வழங்குவதாக ஊடகவியலாளர் ப. கார்த்தீபன் மற்றும்…
தபால் நிலையங்கள் நாளையும் மறுதினமும் திறப்பு! Posted by நிலையவள் - August 31, 2021 நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02)…
அசாத் சாலிக்கு மீண்டும் விளக்கமறியல்! Posted by நிலையவள் - August 31, 2021 சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 14 ஆம் திகதிவரை…