மன்னார் மாவட்ட செயலகத்தில் அவசர கலந்துரையாடல் – மின் தகன நிலையத்தை அமைக்க முடிவு

Posted by - August 31, 2021
மன்னார் மாவட்டத்தில் கோவிட் – 19 மரணங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் சடலங்களை வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு…

வவுனியாவில் சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி

Posted by - August 31, 2021
வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது…

பொதுசுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியோருக்கு விளக்கமறியல்

Posted by - August 31, 2021
முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதறிகுடா பகுதியில், பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தியமை…

தொற்று பாதிப்பு 2 வாரங்களில் குறையும்; புதிய தகவல்

Posted by - August 31, 2021
கொரோனா  வைரஸ் தொற்று பரவல் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள், எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு, சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - August 31, 2021
அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சிறிலங்காப் படைகளாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி…

கொவிட் தொற்றால் மரணமடைபவர்களின் தகனத்திற்கான செலவை பொறுப்பேற்றுள்ள இரு இளைஞர்கள்

Posted by - August 31, 2021
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவினை தாம் வழங்குவதாக ஊடகவியலாளர் ப. கார்த்தீபன் மற்றும்…

அசாத் சாலிக்கு மீண்டும் விளக்கமறியல்!

Posted by - August 31, 2021
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 14 ஆம் திகதிவரை…