யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று மிக உச்ச நிலை

Posted by - September 1, 2021
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று மிக உச்ச நிலையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் 395 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அத்துடன்கொவிட்…

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கை

Posted by - September 1, 2021
நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

வவுனியாவில் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்:302 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

Posted by - September 1, 2021
வவுனியாவில் கொரோனா தொற்று 302 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள்,…

இலங்கையில் கொவிட் தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் ஆபத்தான நோய்!

Posted by - September 1, 2021
இலங்கையில் கொவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சி Multi system inflammatory syndrome யுடன்…

290 கிலோ ஹெரோயின் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெளியான தகவல்

Posted by - September 1, 2021
சர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட…

வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7.16 லட்சம் வாக்காளர்கள்

Posted by - September 1, 2021
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் வேலூர்,…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- ஊட்டி கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

Posted by - September 1, 2021
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சயான் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு…

அனைத்து பொருளாதார மையங்களும் இன்று திறப்பு!

Posted by - September 1, 2021
நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், இன்று திறக்கப்பட்டுள்ளன. குறித்த பொருளாதார மையங்கள் நாளையும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர…

தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் உற்சாகம்

Posted by - September 1, 2021
பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும்…

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்

Posted by - September 1, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி…