மருந்து குப்பிக்குள் துகள்கள்: அமெரிக்க தடுப்பூசியை செலுத்தும் பணியை அதிரடியாக நிறுத்தியது ஜப்பான்

Posted by - September 2, 2021
ஜப்பானில் அமெரிக்காவின் மற்றொரு தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த மே மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளைபோல ஜப்பானிலும்…

சென்னையில் 70 சதவீத பள்ளி மாணவர்கள் வருகை

Posted by - September 2, 2021
பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பஸ்-ரெயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றன.

நல்லூர் கந்தசுவாமி ஆலய கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!

Posted by - September 2, 2021
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று வியாழக்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றது.  காலை 6.45 மணியளவில் நடைபெற்ற…

மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்

Posted by - September 2, 2021
ஒரு பக்கம் உயிர்ப்பயம், இன்னொரு பக்கம் வாழ்வாதாரமின்மை என ஒவ்வொரு நாளையும் கண்ணீரில்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் கடத்திச்சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது…

தப்பி ஓடிய தொற்றாளர்கள்-கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!

Posted by - September 2, 2021
வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.குறித்த…

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை அன்பளித்த தாய்லாந்து!

Posted by - September 2, 2021
வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பிலுள்ள ரோயல் தாய் தூதரகத்தின் பொறுப்பாளரான தயாடத் கஞ்சனாபிபட்குலிடம் இருந்து வெளிவிவகார செயலாளர் ஜயநாத்…

பதுளை மாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி!

Posted by - September 2, 2021
பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும்…

இரண்டு நெல் களஞ்சிய சாலைகளிற்கு சீல் வைப்பு!

Posted by - September 2, 2021
வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வவுனியா தாண்டிக்குளம் மற்றும் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சிய சாலைகளிற்கு…

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து

Posted by - September 2, 2021
சக நண்பர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி என்று பள்ளி மாணவி தெரிவித்துள்ளார்.

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை புதிய விதியை எதிர்த்து வழக்கு

Posted by - September 2, 2021
அறநிலையத் துறையின் புதிய விதிகள் எங்கள் மரபுக்கு எதிராக உள்ளதால், அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.