ஆசிரியர்கள் கலங்கரை விளக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Posted by - September 5, 2021
ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Posted by - September 5, 2021
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய பங்கு வகிக்கும். எனவே உள்ளூர் செல்வாக்கு பெற்றவர்களும் தேர்தல்…

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை!

Posted by - September 5, 2021
கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடங்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி…

யாழப்பாணத்தில் அதிக கொவிட் சடலங்கள் தேங்கும் நிலை

Posted by - September 5, 2021
யாழப்பாணத்தில் கொரோனா தொற்றால் பெரு மளவானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், 30 சடலங்களுக்கும் அதிகமானவை தேங்கும் சாத்தியப்பாடு உள்ளது…

சார் பதிவாளர் ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

Posted by - September 5, 2021
வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரும் 30ல் தொல்லியல் பணி நிறைவு- சட்டசபையில் தகவல்

Posted by - September 5, 2021
தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வு பணிகள், வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடையும் என கலை மற்றும் பண்பாட்டு அருங்காட்சியகங்கள்…

கிளிநொச்சியில் சில பகுதிகளில் இன்று மின் தடை!

Posted by - September 5, 2021
கிளிநொச்சியில் சில பகுதிகளில் இன்று 8 மணித்தியாலங்கள் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரழுத்த மின் வேலைகள் காரணமாக…

மின்கம்பி ஒன்றில் சிக்குண்டு ஒருவர் பலி!

Posted by - September 5, 2021
மஹவ கடவலே பகுதியில் சட்டவிரோதமாக காணப்பட்ட மின்கம்பி ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,083 பேர் கைது!

Posted by - September 5, 2021
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,083 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…