நாட்டை மீள திறப்பதற்கு முன்னர் பொதுப்போக்குவரத்து தொடர்பான உரிய திட்டமிடல் அவசியம்!

Posted by - September 6, 2021
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மீள நாடு திறக்கப்படுமாயின் அதற்கு முன்னர் பொதுப் போக்குவரத்துக்கான…

சடலங்களை எரியூட்டும் புகையால் பொதுமக்கள் அசௌகரியம்!

Posted by - September 6, 2021
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றது. அதனை எரியூட்டும் போது…

தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு: அண்ணாமலை

Posted by - September 6, 2021
மகாராஷ்டிரா, புதுச்சேரி போல் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபாடு…

90 கிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

Posted by - September 6, 2021
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வியாபாரத்துக்காக கஞ்சாவை எடுத்துச் சென்ற 24 வயதுடைய இளைஞர்…

இலங்கைக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்!

Posted by - September 6, 2021
பிலிபைன்ஸினால் இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று (06) முதல்…

அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதாயின் ஜனாதிபதிக்கு 3 வழிகள் இருந்தன…

Posted by - September 6, 2021
அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதாயின் ஜனாதிபதிக்கு 3 வழிகள் இருந்தன எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுர…

மட்டக்களப்பில் மின்னியல் தகனசாலை ஒன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுத்து மட்டு மாநகர முதல்வருக்கு கடிதம் !

Posted by - September 6, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டியுள்ளது எனவே…

பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

Posted by - September 6, 2021
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 92,430…

20 – 30 வயதுகுட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

Posted by - September 6, 2021
மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய, அந்த…

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இன்று

Posted by - September 6, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30 ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை…