தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க சாத்தியம் இல்லை – சுதர்ஷினி Posted by நிலையவள் - September 14, 2021 நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே…
சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை சீர்குலைத்துள்ள கப்ராலின் நியமனம் – சஜித் பிரேமதாச Posted by நிலையவள் - September 14, 2021 இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை அரசாங்கம் நியமித்திருப்பது சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கும் என…
மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் சிறந்த விளைச்சல் Posted by நிலையவள் - September 14, 2021 அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள ஒலுவில் கிராமத்தில் சேதனப் பசளை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச்…
அத்தியாவசிய பொருள்கள் கையளிப்பு Posted by நிலையவள் - September 14, 2021 மன்னார் – தாராபுரம், துருக்கி சிட்டி பகுதியில் அமைந்துள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா…
அடுத்த வருட ஐநா மனித உரிமை கூட்டங்கள் இரண்டும் மிக முக்கியமானவை Posted by நிலையவள் - September 14, 2021 தற்போதைய கூட்டத்தில் வாய்மொழி அறிக்கையை வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணையர், 2022 மார்ச் 49ம் கூட்டத்தில், எழுத்து மூல அறிக்கையை…
அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம் Posted by நிலையவள் - September 14, 2021 01. மெய்யறிவின் பண்புகளின் ஆற்றல் பற்றிய அளவிடலும் மேம்படுத்தலும்: இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் புதிய அணுகுமுறைகள் தொடர்பான ஆய்வுக்…
அஷ்ரபின் 21ஆவது வருட நினைவு தினம் Posted by நிலையவள் - September 14, 2021 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரபின் 21ஆவது வருட நினைவு தினம், எதிர்வரும்…
’காணி பதிவுகளை உடன் நிறுத்துக’- வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் Posted by தென்னவள் - September 14, 2021 வலிகாமம் வடக்கில், காணி பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் தெரிவித்தார்.…
கோவில் வாசலில் உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு கொரோனா Posted by நிலையவள் - September 14, 2021 யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து யாழ். நகரை அண்மித்த கொட்டடி பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு வந்திருந்த நிலையில், கோவில்…
சுவருக்கு பூசப்படும் வர்ணத்தால் சர்ச்சை Posted by நிலையவள் - September 14, 2021 யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி, பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை…