வீட்டில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி – இரண்டு பெண்கள் கைது

Posted by - September 23, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் வீடு ஒன்றில் முன்னெடுக்கப்பட்டுவந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று…

அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - September 23, 2021
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அதனை மீறுகின்ற…

கொரோனா நோயாளிகளை பராமரிக்க உறவினர்களுக்கு அனுமதி

Posted by - September 23, 2021
கொரோனா தொற்றாளர்களை பராமரிக்க நோயாளர்கள் விடுதியில் உறவினர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வவுனியா வைத்தியசாலையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால்…

கொரோனா தொடர்பான ஆலோசனை- விசேட தொலைபேசி இலக்கம்

Posted by - September 23, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள், எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர்…

பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் வாழ்க்கை செலவு குழு நாளை கூடவுள்ளது

Posted by - September 23, 2021
வாழ்க்கை செலவு குழு நாளை முற்பகல் 10 மணியளவில் அலரிமாளிகையில் கூடவுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண…

கோட்டாபய புலம்பெயர் தமிழரைப் பேச அழைப்பது வேடிக்கை -சுமந்திரன்

Posted by - September 23, 2021
இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நியூயோர்க்கில் இருந்துகொண்டு புலம்பெயர்…

புலம்பெயர் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு பேச்சு மேசைக்கு அழைப்பது வெற்றுப் பேச்சே! – கஜேந்திரகுமார் பதிலடி(காணொளி)

Posted by - September 23, 2021
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு, தற்போது உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளைத்…

22.9.2021 இன்று யேர்மனி முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வு.

Posted by - September 22, 2021
22.9.2021 இன்று யேர்மனி முன்சன்கிளட்பாக் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க நிகழ்வு.…

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து கருத்து.-திருநிலவன்.

Posted by - September 22, 2021
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து கருத்து சொல்ல வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை இனப்படுகொலையாளிகளுக்கும், இராணுவ ஆட்சியாளர்களுக்கும் சர்வேதரீதியாக…