நவம்பர் 2ஆவது வாரம் நாடு வழமைக்கு திரும்பும்

Posted by - September 25, 2021
தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு…

ஆசிரியர் சங்கங்களிடம் இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - September 25, 2021
சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சலுகைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கை நியாயமானதாகும். இருப்பினும் ஆசிரியர்களின்…

புகையிரத சேவையை ஆரம்பிக்க ஆலோசனை

Posted by - September 25, 2021
நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பயணிகள் புகையிரத போக்குவரத்து  சேவையை சுகாதார பாதுகாப்பு…

கோவில்மோட்டை காணி விவகாரம் : பங்குதந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம்

Posted by - September 25, 2021
மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் விவசாயிகளுக்கும் பங்கு தந்தை ஒருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் ஆத்திரமூட்டும் செயல்கள் அரசியல் சுயநிர்ணயத்திற்காக போராடுவதற்கு மக்களை மேலும் உறுதியளிக்கும் – நீதியரசர் விக்னேஸ்வரன்

Posted by - September 25, 2021
இறந்தவர்கள் எந்த அளவுக்கு அதிகாரங்களின் மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதையே தற்போதைய பொலிஸாரின் செயல் காட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர்…

கடன் வசதியை அதிகரிக்க பேச்சு

Posted by - September 25, 2021
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும் கடன் வசதியை அதிகரிப்பதற்கு உலகளாவிய வர்த்தக நிறுவனத்தின் (அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்) பிரதம…

தமிழ் மக்களிற்கு எங்கும் பாதுகாப்பில்லை என்பதை சிறைச்சாலை சம்பவம் காட்டுகின்றது- அரசியல் கைதிகளை உடனடியாக தமிழ் பகுதிகளிற்கு மாற்றவேண்டும் – சாணக்கியன்

Posted by - September 25, 2021
லொகான் ரத்வத்தையின் அத்துமீறல்காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைகளிற்கு மாற்றவேண்டும் என தமிழ்தேசிய…

தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி வாய்காலுக்குள் விழுந்தது ; சாரதி தப்பி ஓட்டம்

Posted by - September 25, 2021
கிளிநொச்சி குளத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதோடு  அதன் சாரதி தப்பி…

கடற்படையினரின் அராஜகமானது அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது- சார்ள்ஸ்

Posted by - September 25, 2021
மன்னார்- வங்காலைபாடு  கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை, மதுபோதையில் இருந்த கடற்படையினர்…

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

Posted by - September 25, 2021
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதாவது,  செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை)…