தமிழகத்தில் பல மாதத்திற்குப்பின் பள்ளிக்கு வரும் 65 லட்சம் மாணவர்கள்- வகுப்புகள் எப்படி நடக்கும்?

Posted by - September 29, 2021
கொரோனா தொற்று மாணவர்களை பாதிக்காத வகையில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. அக்டோபர் மாதத்தில்…

13 குழந்தைகள் பெற்றவர்- தாய்க்கு கோவில் கட்டி வழிபடும் மகன்

Posted by - September 29, 2021
பெற்ற தாய் உயிருடன் இருக்கும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் அனுப்புவர்களுக்கு மத்தியில் இறந்த தாய்க்கு மகன் கோவில் கட்டி வழிபாடு…

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமப்படுத்தப்பட்டதா?

Posted by - September 29, 2021
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை…

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 4 பிள்ளைகளின் தாய் பலி

Posted by - September 29, 2021
மதுரங்குளி கந்தத்தொடுவா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயார் நேற்று (28) புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை…

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை

Posted by - September 29, 2021
இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என…

அரசிலுள்ள வர்த்தக, விவசாய அமைச்சர்கள் இப்போதே இராஜினாமா செய்ய வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

Posted by - September 29, 2021
அரசாங்கத்திலுள்ள வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்கள் இப்போதே இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…

சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதிசெய்ய தடை

Posted by - September 29, 2021
சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்வதனை தடைசெய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சீனாவிலிருந்து…

எம்மிடம் அதிகாரம் இல்லாததால் யுகதனவ் மின் ஆலையின் ஒப்பந்தத்தை எங்களால் தடுக்க முடியவில்லை!

Posted by - September 29, 2021
யுகதனவ் மின் ஆலையின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கும் ஒப்பந்தத்தைத் தடுக்கக் காரணம் நான் உட்பட சிறு அரசியல் கட்சிகளுக்குப்…