ஏழாலை சம்பவம் – தாக்குதலாளிகளை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாக காவல்துறை தரப்பு உறுதியளிப்பு Posted by தென்னவள் - October 8, 2021 யாழ்ப்பாபாணம் – ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்த வந்தவரை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும் தமக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும்…
ஆப்கானிஸ்தானில் தொழுகையின்போது தற்கொலை தாக்குதல் – 50 போ் பலி Posted by தென்னவள் - October 8, 2021 ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு…
இணுவிலில் கைக்கோடாரியை காட்டி கொள்ளையிட்ட சம்பவம் – மேலும் மூவர் கைது Posted by தென்னவள் - October 8, 2021 இணுவிலில் நள்ளிரவில் வீடு புகுந்து கைக்கோடாரிகளைக் காண்பித்து அச்சுறுத்தில் 21 பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை யாழ்ப்பாணம்…
யாழ்.போதனாவில் 62 பேருக்கு நிரந்தர நியமனம் Posted by தென்னவள் - October 8, 2021 யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர்…
சுவிட்சர்லாந்தில் தமிழர்களுக்கு பெருமை தேடித்தரும் இளையோர்களின் முயற்சி Posted by தென்னவள் - October 8, 2021 சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ் இனத்திற்கு பெருமை தேடித் தந்திருக்கும் தமிழ் நடனக்குழுவான Dream Creation Dance Crew இளைஞர்களுக்கு இலங்கை…
முல்லைத்தீவு மாவட்டத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இடர்கால உதவி. Posted by சமர்வீரன் - October 8, 2021 முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு வடக்கு பகுதிக் கிராமங்களில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட மிகவறுமைநிலையில் உள்ள 60 குடும்பங்களுக்கு கடந்த செத்தெம்பர்…
அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு Posted by தென்னவள் - October 8, 2021 இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷிய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி ,2021-சுவிஸ். Posted by சமர்வீரன் - October 8, 2021 தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள.…
கொவிட் மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு! Posted by தென்னவள் - October 8, 2021 நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொவிட் தொற்று உறுதி Posted by நிலையவள் - October 8, 2021 நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…