முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுப் பகுதியில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இடர்கால உதவி.

Posted by - October 15, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுப் பகுதியில் வாழும் 40 குடும்பங்களுக்கு 13.10.2021 அன்று யேர்மனி நாட்டின் மேர்கிசன் கிறைஸ் மாவட்டத்தில் வாழும்…

ஓடையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - October 15, 2021
நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடியன்லேன பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்…

168 பாடசாலைகள் திறக்கப்பட உள்ளன

Posted by - October 15, 2021
எதிர்வரும் 21ஆம் திகதி 200க்கும் குறைவான  மாணவர்களைக் கொண்ட  பாடசாலைகள் ஆரம்பிக்கும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 168 பாடசாலைகள்…

கிளிநொச்சி டிப்போ சந்தியில் குடைசாய்ந்த கனரக வாகனம்

Posted by - October 15, 2021
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று காலை 9 மணியவில் கனரக வாகனமொன்று ( ரிப்பர் ) குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …

முல்லைத்தீவில் 401 ரவைகளுடன் ஒருவர் கைது

Posted by - October 15, 2021
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில், ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய  401  ரவைகளை வீட்டில் வைத்திருந்த 40 வயதான குடும்பஸ்தர்…

மனிதர்கள் வாழ பூமியை சரிசெய்ய வேண்டுமே தவிர, வேறு இடம் தேடிச் செல்லலாமா? – இளவரசர் வில்லியம் கேள்வி

Posted by - October 15, 2021
விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதைவிட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

சிவப்பு பட்டியலில் அல்லாத நாட்டிலிருந்து இங்கிலாந்து வருவோர் இந்த டெஸ்ட் எடுத்தால் போதும்

Posted by - October 15, 2021
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை இந்திய அரசு சமீபத்தில் தளர்த்தியது.

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை(பாடநூல்கள் பற்றிய தெளிவான விளக்கம்)

Posted by - October 15, 2021
அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை(பாடநூல்கள் பற்றிய தெளிவான விளக்கம்) நன்றி தமிழ் முரசம்.