முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுப் பகுதியில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இடர்கால உதவி.

397 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுப் பகுதியில் வாழும் 40 குடும்பங்களுக்கு 13.10.2021 அன்று யேர்மனி நாட்டின் மேர்கிசன் கிறைஸ் மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர்கால உதவியாக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இவ்வுதவியினைப் பெற்ற முல்லை மாவட்ட மக்கள் யேர்மனி வாழ் தமிழ் மக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.