வடக்கு, கிழக்கு போராட்டங்களுக்கு மாவை தலைமை! – தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் கூடித் தீர்மானம்

Posted by - October 16, 2021
வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

கொகேய்ன் அடங்கிய 100 உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்!

Posted by - October 16, 2021
கொகேய்ன் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உகண்டாவிலிருந்து இன்று (15)…

சைனோபாம் இரு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது!

Posted by - October 16, 2021
நாட்டில் கொவிட் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டில் சைனோபாமின்…

மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கு விக்னேஸ்வரன்?

Posted by - October 16, 2021
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக…

முள்ளிவாய்க்கால் கிழக்கு இளம்ஒளி உதைபந்தாட்ட கழக உறுப்பினர்களுக்கான சீருடைகள் வழங்கி வைப்பு

Posted by - October 16, 2021
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு இளம் ஒளி உதைபந்தாட்ட கழக உறுப்பினர்களுக்கான சீருடைகள்  நேற்று முன்தினம்( 14)  வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில்…

ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் – பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி!

Posted by - October 16, 2021
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-ஐ(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக…

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழப்பு

Posted by - October 15, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த அனைவரும்…

வீட்டில் தனியாக வசித்து வந்த ஜேர்மனிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

Posted by - October 15, 2021
இரம்புக்கனை ஹிரிவட்டுன்ன பிட்டவல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக செல்லப் பிராணிகளுடன் வசித்து வந்த ஜேர்மனிய இனப் பெண்ணொருவர் மர்மமான முறையில்…

நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 15, 2021
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட…

தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - October 15, 2021
தேசியச் செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களுக்கு இதயவணக்கம். அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும்…