வங்காள தேசத்தில் 20 இந்துக்கள் வீடுகளுக்கு தீ வைப்பு Posted by தென்னவள் - October 19, 2021 வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் Posted by தென்னவள் - October 19, 2021 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
டீசல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை Posted by தென்னவள் - October 19, 2021 விலைவாசி உயர்வை தடுக்க டீசல் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூக்கால் உறிஞ்சும் கொரோனா தடுப்பு மருந்து Posted by தென்னவள் - October 19, 2021 கொரோனா வைரசுகள் அடிக்கடி உருமாறி வீரிய சக்தியை பெறுவதால் அவற்றை சில தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: இந்த முறை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியது Posted by தென்னவள் - October 19, 2021 நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியுள்ளது வடகொரியா.
ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 80 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு Posted by தென்னவள் - October 19, 2021 ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1015 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவனந்தபுரம், பாலக்காடு உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் Posted by தென்னவள் - October 19, 2021 கேரளாவில் மழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,179 பேருக்கு கொரோனா Posted by தென்னவள் - October 19, 2021 தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 16 பேர் உயிரிழந்த நிலையில் 1,407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில்…
வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அல்ல அதிமுக – எடப்பாடி பழனிசாமி Posted by தென்னவள் - October 19, 2021 பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வினரை முடக்கிவிட முடியாது என அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Posted by நிலையவள் - October 19, 2021 நாட்டில் மேலும் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…