ஹர்த்தாலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஆதரவு

Posted by - August 16, 2025
பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு படைகள் சட்டம் ஒழுங்கினை மீறி கொடூரச் செயல்களில் ஈடுபடுவது நாட்டின் சட்ட அமுலாக்கத்தின் ஆழமான…

லொஹான் ரத்வத்தவின் மரணம் முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு -மஹிந்த ராஜபக்ஷ

Posted by - August 16, 2025
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் மரணம் கண்டி பிரதேசத்திற்கு மட்டுமல்ல முழு…

யாழ். நல்லூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீ

Posted by - August 16, 2025
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில்…

சம்மாந்துறையில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

Posted by - August 16, 2025
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை – கல்முனை பிரதான வீதிக்கு அருகில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு…

பண்டாரவளை வைத்தியசாலை ஆரம்ப வைத்தியசாலையாக மேம்படுத்தப்படும்

Posted by - August 16, 2025
பண்டாரவளை வைத்தியசாலை ஆரம்ப வைத்தியசாலையாக மேம்படுத்தப்படும். தற்போதைய அரசாங்கம் பண்டாரவளை ஆரம்ப வைத்தியசாலையை மருத்துவமனை வகைப்பாட்டில் உயர் மட்டத்திற்கு மேம்படுத்தி…

இலங்கையின் சர்வதேச உறவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 3 விஜயங்களில் பங்கேற்கவுள்ள அரசாங்கம்

Posted by - August 16, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தில் உயர்மட்டத்தினரின் வெளிநாட்டு விஜயங்கள் வரவிருக்கும் செப்டெம்பர் மாதத்தில் உலக அரங்கில் கவனம் பெற…

கர்த்தாலுக்கு ஆதரவைக்கோரி திருகோணமலையில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

Posted by - August 16, 2025
வடக்கு கிழக்கில் அதிகரித்துவரும் காணி அபகரிப்பு மற்றும் இராணுவ பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை (18) தமிழரசுக் கட்சியினால்…

களுத்துறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Posted by - August 16, 2025
களுத்துறையில் ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழில் நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு அதிகாரிகளால் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தன

Posted by - August 16, 2025
புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை…

திருக்கோயில் பகுதியில் ஆயுதங்களின் உதிரிப்பாகங்கள், கைக்குண்டுகள் கைப்பற்றல்!

Posted by - August 16, 2025
அம்பாறை மாவட்டம்  திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதிலுள்ள ஆற்றுப் பகுதியில் காணப்படும் மரம் ஒன்றின் கீழ்  மறைத்து…