13 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி வங்கதேசம் பயணம்

Posted by - August 25, 2025
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது போராட்டம் வெடித்தது. வன்முறையாக மாறியதில் ஷேக் ஹசீனா பதவியை துறந்து…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளார்: உக்ரைன் தூதர் தகவல்

Posted by - August 25, 2025
 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி மோசடி

Posted by - August 25, 2025
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு!-பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி

Posted by - August 25, 2025
இலங்கையில் உயர் பதவியை வகித்தர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதா இல்லையா என்பது அரசியல் ரீதியான முடிவாகவே உள்ளதாக பேராசிரியர் நிர்மல்…

சர்வாதிகாரத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

Posted by - August 25, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேர்ந்த கதி நாளை…

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளார்

Posted by - August 25, 2025
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் யூடியூபரான சுதா…

நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் – மைத்திரிபால

Posted by - August 25, 2025
அரசியல்வாதி ஒருவர் சிறைக்கு செல்லாவிடின் அவரது அரசியல் பயணம் முழுமையடையாது. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என…

ரணில் கைது : ஜனநாயக மதிப்பின் மீதான திட்டமிட்ட தாக்குதல் – சந்திரிக்கா

Posted by - August 25, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை இந்த நாட்டின் ஜனநாயக மதிப்பின் மீது திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட தாக்குதலாகும்.…

டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 32ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

Posted by - August 24, 2025
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம்…

லசந்த படுகொலை; விசாரணைகள் மீள ஆரம்பம்

Posted by - August 24, 2025
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு…