காங்கேசன்துறை – தமிழக கடற்போக்குவரத்து சேவை விரைவில் முன்னெடுக்கப்படும் – ஜெயசேகரம்

Posted by - August 25, 2025
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம், குறிகாட்டுவன் இறங்குதுறை, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியுடன் காங்கேசன்துறை – தமிழக கடற்போக்குவரத்து சேவை ஆகியவை…

வெல்லம்பிட்டி துப்பாக்கிச் சூடு ; பின்னணியில் இருப்பது “வனாத்தே சது” என்பவரா?

Posted by - August 25, 2025
கொழும்பு, வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள்…

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி 29 ஆம் திகதியன்று பாரிய கையெழுத்து போராட்டம்

Posted by - August 25, 2025
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

இராணுவ பிடியிலுள்ள நிலத்தினை விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்படவில்லை – நிரோஷ் குற்றச்சாட்டு

Posted by - August 25, 2025
மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிப்பதில் போதிய…

ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல

Posted by - August 25, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றல் : 3 பேர் கைது

Posted by - August 25, 2025
இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டிரக்டரில் எடுத்துச் செல்லப்பட்ட பல இலட்சம் வலி…

20 அரச வைத்தியசாலைகளுக்கு 20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் விநியோகம்

Posted by - August 25, 2025
இந்நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, வினைத்திறனான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சுகாதார மற்றும்…

ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

Posted by - August 25, 2025
ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என சபாநாயகர் முன்பு விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தத்…

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் சகா ஒருவர் கைது

Posted by - August 25, 2025
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற…

வெல்லம்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

Posted by - August 25, 2025
கொழும்பு, வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார்…