ரணில் தொடர்பான சர்வதேசத்தின் நிலைப்பாட்டை வௌிப்படுத்திய அமைச்சர் விஜித

Posted by - August 27, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர்…

பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துக்கள் பிழை!

Posted by - August 27, 2025
நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.…

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்!

Posted by - August 27, 2025
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காது இருப்பதில் இருந்து அவரது சுயரூபம் நன்கு தெரிவதாக, மக்கள் எழுச்சிக்…

ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?

Posted by - August 27, 2025
தமிழினத்தின் ஆயுத எதிர்பற்ற சூழலைத் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி வேகமாகத் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையைச் செய்தவாறு கடந்த பதினாறு ஆண்டுகளாக…

ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - August 27, 2025
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - August 27, 2025
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான 19 ஆவது கி.மீ தொடக்கம் 34 ஆவது கி.மீ வரையான…

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

Posted by - August 27, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற…

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான வழக்கின் புதிய தகவல்

Posted by - August 27, 2025
இலங்கை பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி…

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு

Posted by - August 27, 2025
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வரி…

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு ! இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை

Posted by - August 27, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  இராணுவ சிப்பாய் நால்வரும்…