கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை

Posted by - August 30, 2025
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

Posted by - August 30, 2025
அநுராதபுரம் – பூஜா நகரம் கொஹொம்பகஸ் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியீடு

Posted by - August 30, 2025
இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.   எரிசக்தி…

போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

Posted by - August 30, 2025
பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை…

தெஹிவளை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

Posted by - August 30, 2025
தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடற்கரை வீதியில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

நாவின்ன துப்பாக்கிச் சூடு : 39 வயது சந்தேக நபர் கைது

Posted by - August 30, 2025
மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39…

பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி சார்ந்த ஊதிய முறை கட்டாயம்

Posted by - August 30, 2025
பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி சார்ந்த ஊதிய முறை கட்டாயம் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ வலியுறுத்தியுள்ளார்.…

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - August 30, 2025
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா…

சூரியன் இன்று 5 பிரதேசங்களில் உச்சம் கொடுக்கின்றது !

Posted by - August 30, 2025
நாட்டில் ஐந்து பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை (30) பகல் வேளையில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்…