செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு.

Posted by - September 2, 2025
செம்மணிப் படுகொலை தொடர்பான “வன்மம்”நூல் வெளியீடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (02.09.2025) செம்மணியில் நடைபெற்றது. செம்மணிப் படுகொலை…

ஞாயிற்றுகளில் ‘காலை’ தடை

Posted by - September 2, 2025
ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை மாத்தறை நகரில் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்…

போலி வேலை மோசடி குறித்து எச்சரிக்கை

Posted by - September 2, 2025
குறைந்த வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலை மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று…

மாத்தளையில் துப்பாக்கிச் சூடு

Posted by - September 2, 2025
மாத்தளை, கொஹோலன்வல, ஹுனுபிட்டிய, மடவலஉல்பத பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் தேங்காய்களை திருட முயன்ற சந்தேக நபர், தோட்டத்தின் காவலாளியால் சுடப்பட்டதாகவும்,…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 2, 2025
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம்…

மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் பொது வளங்கள் கிடைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் விருப்பம்

Posted by - September 2, 2025
குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்து சமூக மக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்…

அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு கிடையாது

Posted by - September 2, 2025
அரச வைத்திய சாலைகளில் மருந்து வகைகளுக்கு எதுவித தட்டுப்பாடுகளும் இல்லை என சுகாதார, ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக…

மூன்று பிள்ளைகளின் தாயார் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை – பொலிஸார் விசாரணை!

Posted by - September 2, 2025
அநுராதபுரம் – ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கு சஜித் விஜயம்

Posted by - September 2, 2025
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,…