மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்தார் ஜனாதிபதி Posted by தென்னவள் - September 3, 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேரை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை…
குவைத் எயார்வேஸின் கொழும்பு வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பம்! Posted by தென்னவள் - September 3, 2025 குவைத் எயார்வேஸின் கொழும்பு வணிக விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
“கெஹெல்பத்தார பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்! Posted by தென்னவள் - September 3, 2025 இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே”…
இத்தாலியின் பிரதி அமைச்சர் மரியா திரிபோடி இலங்கைக்கு விஜயம் Posted by தென்னவள் - September 3, 2025 இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி இன்று புதன்கிழமை (03) மாலை இலங்கைக்கு உத்தியோகபூர்வ…
யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை Posted by தென்னவள் - September 3, 2025 யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி…
ஈருளிப் பயணம் ஆனது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது Posted by சமர்வீரன் - September 3, 2025 ஈருளிப் பயணம் ஆனது ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கை – சிம்பாப்வே முதலாவது டி20 போட்டி இன்று ஆரம்பம் Posted by நிலையவள் - September 3, 2025 இலங்கை கிரிக்கெட் அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (03) மாலை 5:00 மணிக்கு…
159 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ்! Posted by நிலையவள் - September 3, 2025 இலங்கை பொலிஸின் 159வது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3…
ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய போட்டியாளர்கள் Posted by நிலையவள் - September 3, 2025 சீனாவில் நடைபெறவுள்ள 23 வது ஆசிய, கேடட், ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப்பில் ( 23rd Asian , Cadet ,…
தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி Posted by நிலையவள் - September 3, 2025 அரசியல் பேரணியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பலுசிஸ்தான் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி…