பேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகத்தளங்களுக்கு நேபாளத்தில் தடை!

Posted by - September 5, 2025
நேபாள அரசாங்கம், ஃபேஸ்புக், எக்ஸ் (X) மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகத் தளங்களை அந்நாட்டில் தடை செய்ய…

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் ; இந்திய மத்திய அரசு

Posted by - September 5, 2025
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை!

Posted by - September 5, 2025
தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

களுவாஞ்சிகுடி – குருக்கள்மடம் மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடளியுங்கள்; நீதியமைச்சர் பொதுமக்களிடம் வலியுறுத்தல்

Posted by - September 5, 2025
ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தேசிய…

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் செம்மணி நீதி கோரிய கையொழுத்து போராட்டம் ஆரம்பித்து வைப்பு

Posted by - September 5, 2025
கிழக்கில் செம்மணி உட்பட  இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் நடைபெற்ற இன படு கொலைக்கு கான…

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும் – சம்பிக்க ரணவக்க

Posted by - September 5, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சிக்குரியது. இந்த ஆணையை பாதுகாத்துக்கொள்ள…

காணாமல்போனர் குறித்த முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய 25 விசேட உப குழுக்கள்

Posted by - September 5, 2025
காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காக 25 விசேட…

முறிகண்டியில் முச்சக்கரவண்டி மற்றும் பேருந்து தரிப்பிடத்தை அபகரிக்க முயற்சித்த தனிநபரால் பதற்றம்

Posted by - September 5, 2025
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அப்பகுதி முச்சக்கரவண்டி உரிமையாளர்களும், பேருந்து உயிமையாளர்களும் தமது…

அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றிணையுமாறு அழைப்பு – துமிந்த நாகமுவ

Posted by - September 5, 2025
எமது கட்சி காரியாலயத்தை பலவந்தமாக அபகரித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தனியாருக்கு உரித்தான உடமை ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து அந்த உடமைகளை…

ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்த இரண்டு பாக்கிஸ்தானியர்கள் சிறிலங்காவுக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்!

Posted by - September 5, 2025
இந்நாட்டில் ஐஸ் உற்பத்தி போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள்…