போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள் மின்னேரியாவில் கைப்பற்றல்!

Posted by - September 5, 2025
அநுராதபுரம், மின்னேரியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ்…

ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பூட்டான் பிரதிநிதியாக இலங்கையைச் சேர்ந்த பாதில் பாக்கீர் மாக்கார் நியமனம்

Posted by - September 5, 2025
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்  பூட்டான் நாட்டுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக இலங்கையைச் சேர்ந்த பாதில் பாக்கீர் மாக்கார்…

பிரதமருக்கும் இத்தாலியின் துணைச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - September 5, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி இராஜாங்க செயலாளர் மரியா…

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 5, 2025
சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கக்கோரி…

இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல்

Posted by - September 5, 2025
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளையில் இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று…

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது!

Posted by - September 5, 2025
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால்…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் விடுதலை நீர் சேகரிப்பு

Posted by - September 5, 2025
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

மாத்தளையில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!

Posted by - September 5, 2025
மாத்தளையில் ஹதுன்கமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லேடியங்கல பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹதுன்கமுவ பொலிஸார்…

ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் மாயம் ; பொலிஸார் விசாரணை!

Posted by - September 5, 2025
ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

Posted by - September 5, 2025
159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு   கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள்…